Sunday, May 20th
தலைப்புசெய்திகள் :
சாதாரணமாக வாழ்க்கையைத் துவங்கும் பலரில் சிலர் மட்டுமே உழைத்து சம்பாதித்து உயர்கின்றனர். சிலரோ மற்றவர்களைச் சுரண்டி வளர்ச்சியடைகின்றனர். இவர் உழைத்ததும் இல்லை, சுரண்டியதுமில்லை. மற்றவர்களை சுரண்ட வைத்து வளர்ந்தவர். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த இவரின் இன்றைய சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். சிக்கிம், பூட்டான், மேகாலயா என இவரின் பிடியில் சிக்கித் தவிக்காத குடும்பங்கள் இல்லை.
Read more...
இவர் ஒரு முரட்டு பக்தர் அல்ல. வரட்டு பக்தர். தலைமைக்கே அடிக்கடி தண்ணி காட்டுபவர். இவரைக் கட்டுப்படுத்த தலைமையே பலமுறை திணறியிருக்கிறது. மேடைப் பேச்சானாலும், சட்டமன்றமானாலும் இவரின் நையாண்டிப் பேச்சுக்கு அளவே இருக்காது. தனது வாழ்நாளில் பாதிக்குமேல் சட்டசபையில் கழித்துவிட்ட இவருக்கு அங்கே தனி வரலாறு இருக்கிறது. எனவே, பலமுறை அவை மீறல்களுக்கு ஆளானவர். முருகனைப் போல் ஆண்டியாக அரசியல் மலையில் ஏறியவர். பின்னாளில் வேட்டி கட்டிய வெள்ளைக்கார துரைகணக்காய் வளம் தேடிக்கொண்டவர். நீர், நிலம், ஆறு, மணல், மலை என இயற்கைகளின் இறக்கைகளில் அமர்ந்து இன்று இமயம் தொட வளர்ந்தவர்.
Read more...
மெழுகுவர்த்தியைப் பற்றி எழுதிய ஒரு கவிஞன் ‘இந்த உயிர் வாழ்ந்ததற்கு அல்ல... செத்ததற்கு மட்டுமே சுவடுகள் உண்டு’ என்று கூறியிருந்தான். அதுபோல் இங்கே வரும் நாயகனும் இறப்புக்குப் பிறகே பரபரப்பானவர். இவரின் மரணத்தில் ஏற்பட்ட மர்ம முடிச்சுகள் மாதக் கணக்கில் இன்னும் அவிழ்க்கப்படாமலேயே அப்படியே இ ருக்கிறது. இவரின் மறைவுடன் சில விவகாரங்களும் மறைந்து போகும் என சிலர் போட்ட கணக்குகள் பொய்யாகிவிட்டது. இவரிடம் நேரில் விசாரித்தபோது கிடைத்த தகவல்களைவிட இவரின் மரணம் பற்றி விசாரிக்கும்போது கிடைத்த விவரங்களே விஸ்வரூபமெடுத்தன. பூ வியாபாரம், சேலை வியாபாரம் என பெண்கள் தொடர்பாகவே இவர் வாழ்க்கையைத் தொடங்கினாலும் முந்தானை முடிச்சில் இவர் மாட்டிக் கொண்டதில்லை.
Read more...
கடந்த இதழில் நம்மிடம் பேசியவரின் மனசாட்சியின் வாக்குமூலம்தான் இந்த இதழிலும் தொடர்கிறது. குறுகிய காலத்தில் நீண்ட வரலாறு படைத்துவிட்டவராதலால் வாக்குமூலமும் நீண்டிருக்கிறது. குடும்பப் பிரச்னையில் உருவாகி, கோஷ்டிப் பூசலாக உருவெடுத்து தேசத்தின் பொருளாதாரப் பிரச்னையாக மாறிவிட்ட நிறமாலை விவகாரத்தில் இவர்தான் நாயகன். ஒரு நகரச் செயலாளரின் நிழலில் வளர்ந்து நாட்டையே அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்ற நல்லவர் இவர். இதோ அவரின் மனசாட்சியின் வாக்குமூலம் தொடர்கிறது.
Read more...
ராமேஸ்வரத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து உலகையே இந்தியாவின்மீது ஆச்சரியப் பார்வை பட வைத்தவர் அப்து...
தனது லட்சியத்தை அடைய சிலர் குறுக்குவழியில் செல்வார்கள். ஆனால், இவரோ குறுக்குவழியையே ல ட்சியமாக, கொண்...
ஒளி வீச்சின் கோணத்தைப் பொறுத்து சில நேரங்களில் நிஜங்களை விட நிழல்கள் அதிகமாக வளர்ந்து விடுவதுண்டு. அ...
தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் இவர் ஆளுங்கட்சிதான். சாதாரணமாக தாதாக்கள் எல்லாம் ஒரு கொலைச...
ஆட்சியிலுள்ளவர்களுக்கு சாதகமாக அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடும் சுயமரியாதைக்காரர் சின்னச் சின்ன விஷ...
நவாப்பை விட இன்றைக்கு அதிக பிரபலமானவர் இவராகத்தான் இருக்க முடியும். அரசியல் பாதையில் பல முன்னேற்றங்க...
பிரகாசமான தொலைக்காட்சி என்றாலே முதலாளியை விட அதிகமாகப் பேசப்படுவது இந்த நபரைத்தான். ஒரு மாதத்திற்கு ...
ஒருவர் புகழ்பெறத் தொடங்கி பிரபலமடைகிறார் என்றால் பிரச்னைகளும் அவரைத் தொடரத் தொடங்கிவிடுகிறது. கொஞ்ச...
தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் புகாரை மறுத்துள்ள மூத்த சமூக ஆர்வலர் அண்ணா ஹஜாரே, இந்தக் குற்றச்சாட்ட...
நீங்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும் சரியானதுதானா? எல்லா பிரச்னைகளுக்கான தீர்வையும் உங்களால் எப்போது...
சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது த...
கடந்த 13-ம் தேதியன்று, எண்டோசல்ஃபான் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு இந்தியா முழுக்க இடைக்க...
சுத்திகரிப்பு’ என்பதற்கு ‘அழித்தொழிப்பு’ என்று பெயர் உண்டு என்று · பாஸிஸம் கற்பித்தது. சமீபத்தில் கவ...
சென்னை: செருப்பு அணியாமல் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உதயகுமாரை அழைத்த முதல்வர் ஜெயலலிதா...
சென்னை: சென்னையில் நடந்த போட்டிகளில் இதுவரை ஒன்றில் கூட தோற்காமல் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வரும் ...
பதவியேற்ற 10 நாட்களுக்குள் மின் பற்றாக்குறையை சமாளிக்க புதிய அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவது...
தமிழக சட்டசபைத் தேர்தலில், திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க., அமைச்சர் நேருவை எதிர்த்து போட்டியிட்...